செவ்வாய், 30 அக்டோபர், 2012

அக்டோபர்-29 கோட்டை முற்றுகை



இடிந்த கரையில் செப்-27 அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, அணு உலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் கூடி முடிவெடுத்த அக்டோபர்- 29 சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோர்:
தலைமை: கொளத்தூர் மணி, ஒருங்கிணைப்பாளர்,
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தொடக்கி வைத்தவர்: அய்யா பழ. நெடுமாறன், தமிழர் தேசிய இயக்கம்




நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
























மீ.த.பாண்டியன்-இ.க.க( மா.லெ) மக்கள் விடுதலை

கண்டன உரை :
வை.கோ – ம.தி.மு.க
தொல். திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்
பேரா. ஜவாஹிருல்லா – மனித நேய மக்கள் கட்சி
தெகலான் பாகவி – சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா
காலித் முகமது – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
வேல்முருகன் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பெ.மணியரசன் – தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி
பாலசுந்தரம் – சி.பி.ஐ(எம்-எல்) விடுதலை
குணங்குடி அனீபா – தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
வியனரசு – பாட்டாளி மக்கள் கட்சி
கே.எம். செரீப் – தமிழ்நாடு மக்கள் சனநாயகக் கட்சி
அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
தியாகு – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
செந்தில் - சேவ் தமிழ்ஸ்
செல்வி – தமிழ்நாடு மக்கள் கட்சி
தமிழ்நேயன் – தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
பி.டி. சண்முகம் – சி.பி.ஐ(எம்–எல்) ரெட்ஸ்டார்
கிறிஸ்டினா – பெண்கள் முன்னணி
மோகன்ராஜ் - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
கபீரியேல் – மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
ஜெ. கோசுமணி – தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்

மற்றும் பங்கேற்ற அமைப்புகள்:
தமிழகப் படைப்பாளிகள் முன்னணி, பூவுலகின் நண்பர்கள், பி.யு.சி.எல்,
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி, மே 17 இயக்கம்,
தியாகி இமானுவேல் பேரவை, விடுதலைத் தமிழ்ப் புலிகள்,
கொங்கு இளைஞர் பேரவை, தமிழ்ப்புலிகள், காஞ்சி மக்கள் மன்றம்,
புரட்சிகர மக்கள் பாசறை, தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி,
தாளாண்மை உழவர் இயக்கம், இந்திய மீனவர் சங்கம்,
தமிழக மக்கள் விடுதலை முன்னணி, அகில இந்திய மீனவர் சங்கம்,
தமிழர் உரிமை இயக்கம், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்,
புரட்சிகர இளைஞர் முன்னணி, கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம்,
மனித உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, தமிழக இயற்கை உழவர் இயக்கம் மற்றும் அணு உலை எதிர்ப்பு உணர்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள்.



செவ்வாய், 2 அக்டோபர், 2012

தோழர் ஸ்டாலின் முதலாமாண்டு நினைவு நாள்-வீரவணக்கம்!

‎2-10-2011 அன்று மரணமடைந்த இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஸ்டாலின் முதலாமாண்டு நினைவு நாள்! நிரப்ப முடியாத அவருடைய வரலாற்றுப் பாத்திரம் என்னால் மறக்க முடியவில்லை. நிரப்பவும் முடியவில்லை. வீரவணக்கம்!