வியாழன், 13 செப்டம்பர், 2012

செப்-13,2012 தோழர் சுப்பு வீரவணக்க நாள்!



 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஒன்றியம் , சிறுவாச்சி ஊராட்சியில் மாடக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நக்சல்பாரித் தோழர் சுப.சுப்பு.

உழைக்கும் மக்கள் விடுதலைக்காக, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகமக்களைத் திரட்டிப் போராடி மக்கள் தலைவனாக வளர்ந்ததைச் சகிக்காத பண்ணை- சாதி ஆதிக்க சக்திகளால் கொலை வழக்கில் இணைக்கப்பட்டார். கண்டிசன் பிணையில் நெல்லையில் உள்ளபோது 1994,செப்-13 அன்று கூலிக் கொலையாளியால் படுகொலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக