சனி, 9 ஜூலை, 2011

கா.சிவத்தம்பி மறைவுக்கு அஞ்சலி !


மார்க்சிய ஆய்வாளர் கைலாசபதிக்குப்பின், தொடர்ச்சியாக கா.சிவத்தம்பி அவர்களின் பங்கு மகத்தானது. 06.07.2011 அன்று அவரது மறைவு தமிழ் ஆய்வுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். 1988 சென்னையில் நடந்த வேர்கள் சிறுகதைப் பட்டறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழகப் பண்பாட்டுச் சூழலில் அவரது ஆய்வுகள் மகத்தானது. தோழர் கோ.கேசவனின் ஆய்வுத் தொடர்ச்சி எப்படி அறுந்து போனதோ அது போல் சிவத்தம்பிக்குப் பிறகான தொடர்ச்சி கேள்விக்குறியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக