புதன், 15 ஜூன், 2011

ஜூன்- 14,தோழர் சேகுவேராவின் பிறந்தநாள்

ஜூன்- 14,   தோழர் சேகுவேராவின் பிறந்தநாள்.அவரின்
 நினைவுகள் போர்க்குணாம்சத்தை நமக்குள்
உருவாக்குகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை  முன்னெடுத்துச்செல்ல போராளி சேகுவேராவின் வரிகள்,

'' ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ               அங்கெல்லாம் எனது கால்கள்பயணிக்கும்.''                                                                                                                        '' எங்களது ஒவ்வொரு செயல்பாடும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட அறைகூவல்தான்..''.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக