ஞாயிறு, 26 ஜூன், 2011

சூன் 26, 2011, மதுரையில் நினைவஞ்சலி

  சூன் 26, 2011 சித்திரவதைக்கு  எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு             மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.



இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும்
இலங்கை  கடற்படையால் கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்த,
அவர்களுக்காக நீதி கேட்க அணிதிரண்டார்கள்.                                                                                  ஏற்பாடு- தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு. மதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக